சூரிய சக்தியில் இயங்கும் மீன்பிடி படகு
Posted in இலங்கை செய்திகள்

சூரிய சக்தியில் இயங்கும் மீன்பிடி படகு

சூரிய சக்தியில் இயங்கும் மீன்பிடி படகு

சூரிய சக்தியில் இயங்கும் மீன் பிடி படகு ஒன்று
யாழ்ப்பாணம் வல்வெட்டி துறையில் வெள்ளோட்டம் விட பட்டுள்ளது .

உள்ளூர் உற்பத்திகளை கொண்டு தயாரிக்க பட்ட ,
இயந்திர வடிவமைப்பில் இந்த படகு வெள்ளோட்டம் விட பட்டுள்ளது .

13 குதிரை வலு கொண்ட மின்சார வலுவூட்டலை இது வழங்குகிறது என
அதனை தயாரித்தவர்கள் தெரிவிக்கின்றனர்

Posted in Uncategorized

இந்தியா இராணுவத்தால் -ஆயுதங்களுடன் பிடிக்க பட்ட இலங்கை மீன்பிடி படகு

இந்தியா இராணுவத்தால் -ஆயுதங்களுடன் பிடிக்க பட்ட இலங்கை மீன்பிடி படகு

தென் இந்திய கடற் பரப்பில் பயணித்து கொண்டிருந்த மீன் பிடி படகு ஒன்றின் மீது ஏற்பட்ட

சந்தேகத்தை அடுத்து அந்த படகை சுற்றிவளைத்த இந்திய கடலோர காவல்படையினர்
படகை சோதனை செய்தனர்

அப்பொழுது அந்த படகில் 300 கிலோ கொக்கையின் போதைவஸ்து மற்றும் ,ஐந்து ஏகே ரக துப்பாக்கிகள் ஆயிரம் ரவைகள் ,மாற்றும் கை துப்பாக்கிகள் என்பன மீட்க பட்டுள்ளன

இவ்விதம் மூன்றாவது முறையாக ஆயுதங்களுடன் இவ்விதமான படகு சிக்கியுள்ளதும் ,குறித்த படகில் சென்றவர்கள்

மீது தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இந்த கடத்தல் காரர்களின் பின்புலத்தில் அரசியல்வாதிகள் இருக்கலாம் என நம்ப படுகிறது