மஸ்கெலியாவில் எரிந்த வீடுகள்
Posted in இலங்கை செய்திகள்

மஸ்கெலியாவில் எரிந்த வீடுகள்

மஸ்கெலியாவில் எரிந்த வீடுகள்

மஸ்கெலியாவில் எரிந்த வீடுகள் ,மஸ்கெலியா , மவுசாக்கல எஸ்ரேட் பகுதியில் ,திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் ,5 வீடு தீ பிடித்து எரிந்துள்ளது .

இந்த் தி விபத்தினால் ஐந்து வீடுகளால் பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .ஏழு குடும்பத்தை சேர்ந்த 33 உறுப்பினர்கள் வீடுகள் இழந்த நிலையில் ,தற்காலிக இடத்தில தங்க வைக்க பட்டுள்ளனர் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .

பாதிக்க பட்ட மக்களுக்கு உடனடி உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை என அந்த மக்கள் தெரிவித்து வருகின்றனர் .

இந்த தீ விபத்திற்கான கரணம் உடனடியாக தெரியவில்லை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

மஸ்கெலியாவில் எரிந்த வீடுகள்
மஸ்கெலியாவில் எரிந்த வீடுகள்
மஸ்கெலியாவில் எரிந்த வீடுகள்
மஸ்கெலியாவில் எரிந்த வீடுகள்
மஸ்கெலியாவில் எரிந்த வீடுகள்