Tag: மஸ்கெலியா
Posted in இலங்கை செய்திகள்
மஸ்கெலியாவில் எரிந்த வீடுகள்
Author: நிருபர் காவலன் Published Date: 25/01/2025
மஸ்கெலியாவில் எரிந்த வீடுகள்
மஸ்கெலியாவில் எரிந்த வீடுகள் ,மஸ்கெலியா , மவுசாக்கல எஸ்ரேட் பகுதியில் ,திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் ,5 வீடு தீ பிடித்து எரிந்துள்ளது .
இந்த் தி விபத்தினால் ஐந்து வீடுகளால் பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .ஏழு குடும்பத்தை சேர்ந்த 33 உறுப்பினர்கள் வீடுகள் இழந்த நிலையில் ,தற்காலிக இடத்தில தங்க வைக்க பட்டுள்ளனர் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .
பாதிக்க பட்ட மக்களுக்கு உடனடி உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை என அந்த மக்கள் தெரிவித்து வருகின்றனர் .
இந்த தீ விபத்திற்கான கரணம் உடனடியாக தெரியவில்லை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .




- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- வணக்கத்துக்குரிய ஹேமரத்ன தேரர் வழக்கில் நீதிமன்றத்தில் தடயவியல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா









