Posted in இலங்கை செய்திகள்

கிராம மக்களை மிரட்டி வந்த மர்ம கொள்ளையர்கள் கைது

கிராம மக்களை மிரட்டி வந்த மர்ம கொள்ளையர்கள் கைது

இலங்கை கொலன்னாவ பகுதியில் உள்ள கிராமங்களில் மக்களை மிரட்டடி

கொள்ளையில் ஈடுபட்டு வந்த குழுவை சேந்த மூவர் இரகசிய போலீசாரால் கைது செய்ய பட்டுள்ளனர்

கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது