Tag: மரங்கள் சேதம்
Posted in இலங்கை செய்திகள்
தீயினால் மரங்கள் சேதம்
Author: நிருபர் காவலன் Published Date: 12/09/2023
தீயினால் மரங்கள் சேதம்
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதியோர் இல்ல வீதியில் இன்று(11) மதியம் பாரியளவில் பரவிய தீ மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
வெற்று காணி ஒன்றில் குப்பைகளை எரித்துக் கொண்டிருந்த போதும் திடீரென ஏற்பட்ட கடுமையான சுழல் காற்று காரணமாக குறித்த குப்பைகளில் பரவிய தீ அருகில் இருந்த ஏனைய வளவுகளுக்குள்ளும் பரவி பாரியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயினால் மரங்கள் சேதம்
இதன் காரணமாக சுமார் பத்துக்கும் மேற்பட்ட காணிகள் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன் பல பனை மரங்களும் தென்னை மரங்களும் எரிந்து நாசமாக உள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,.
மட்டக்களப்பு மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு பிரிவினர் ஸ்தலத்திற்கு உடனடியாக விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
- கபில சந்திரசேனவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவுby நிருபர் காவலன்
- ஜேவிபி பயங்கரவாதி அனுராவினால் அவசரகால சட்டம் பிரகடனம்by நிருபர் காவலன்
- ஜூன் மாதத்திற்குள் வாகனப் பதிவுத் தகடுகள் அச்சிடும் பணிby நிருபர் காவலன்
- LAUGFS எரிவாயு விலை உயர்வால் உணவக விலைகள் திருத்தம்by நிருபர் காவலன்
- அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டதுby நிருபர் காவலன்












