பாகிஸ்தானில் மனித குண்டு தாக்குதல் 10 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தானில் மனித குண்டு தாக்குதல் 10 பேர் மரணம்

பாகிஸ்தானில் மனித குண்டு தாக்குதல் 10 பேர் மரணம்

பாகிஸ்தானில் இராணுவ வாகனத்தை இலக்கு வைத்து,
மனித வெடிகுண்டு தாரி நடத்திய தாக்குதலில் பத்து பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் பல பேர் காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றனர் ,
இராணுவ வண்டிகள் சேதமடைந்து தூக்கி வீச பட்டுள்ளன .
இந்து குண்டு தாக்குதலுக்கு ,இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

மனித குண்டு தாக்குதல் எதிரொலி – எல்லையில் பறக்கும் ரஷியா விமானங்கள்

மனித குண்டு தாக்குதல் எதிரொலி – எல்லையில் பறக்கும் ரஷியா விமானங்கள்

சிரியாவின் Idlib and Latakia பகுதியில் இராணுவ தொடரணியை இலக்கு வைத்து நடத்த பட்ட மனித வெடிகுண்டு தகத்தலை அடுத்து

தற்பொழுது ரசியாவின் மிகையொலி போர் விமானங்கள் குறித்த

எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பு ரோந்து பணியில்

ஈடுபட்டுள்ளன

இதனால் மேற்படி கள நிலவரம் தற்போது இறுக்கமான நிலைக்கு

சென்றுள்ளது ,இந்த விமானங்கள் திடீர் பறத்தல் மிக பெரும் கூட்டு

தாக்குதல் ஒன்றுக்கு ரசியா ,சிரியா இராணுவம் செல்ல கூடும் என அஞ்ச படுகிறது

இதனால குறித்த களமுனை பகுதியில் போர் பதட்டம் நிலவுகிறது