Tag: மண்சரிவு அபாயம் மக்களுக்கு
Posted in இலங்கை செய்திகள்
மண்சரிவு அபாயம் மக்களுக்கு எச்சரிக்கை
Author: நலன் விரும்பி Published Date: 07/09/2020 Leave a Comment on மண்சரிவு அபாயம் மக்களுக்கு எச்சரிக்கை
மண்சரிவு அபாயம் மக்களுக்கு எச்சரிக்கை
சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்
சரிவு அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருப்பதாக கட்டட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய
மாவட்டங்களுக்கே இந்த அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை
சீரற்ற கலநிலையின் காரணமாக பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு ஆமர் விதி, தும்முல்ல சந்தி உள்ளிட்ட சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன






