Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் செப்டம்பர் கொரனோவால் 20,000 பலியாவார்கள் எச்சரிக்கை

இலங்கையில் செப்டம்பர் கொரனோவால் 20,000 பலியாவார்கள் எச்சரிக்கை

இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

எதிர்வரும் செப்டம்பர் மாதம் இருபதாயிரம் பேர் பலியாவார்கள் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்


ஆளும் அரசு மனித உயிரிழைப்பை மறைத்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்

நாடெங்கு நடத்த படும் அடித்து பூட்டும் நிகழ்வுகள் இவரது கூற்றை மெய் படுத்துவதாக உள்ளது எனலாம்

    Posted in இலங்கை செய்திகள்

    மங்கள சமரவீர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர் – விசாரணைகள் தீவிரம்

    மங்கள சமரவீர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர் – விசாரணைகள் தீவிரம்

    மங்கள சமரவீர வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத்

    திணைக்களத்தில் ஆஜர் ஆகியுள்ளார்.ஆளும் ஆட்சியில் தொடரும்

    பழிவாங்கல் அரசியல் வங்குரோத்தின் நிலவரம் இது என்பதாகிறது

    முன்னாள் சுகாதர அமைச்சர் சஜிதா சிறையில் அடைக்க பட்டுள்ள நிலையில்

    தற்பொழுது மங்கள சமரவீர இவ்விதமான குற்ற சத்துக்கு

    உட்படுத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

    மங்கள சமரவீர
    மங்கள சமரவீர