போலந்து விமானம் அருகே பறந்து மிரட்டி சென்ற போர் விமானம் தப்பிய பயணிகள்
Posted in உலக செய்திகள்

போலந்து விமானம் அருகே பறந்து மிரட்டி சென்ற போர் விமானம் தப்பிய பயணிகள்

போலந்து விமானம் அருகே பறந்து மிரட்டி சென்ற போர் விமானம் தப்பிய பயணிகள்

போலந்து அரசுக்கு சொந்தமான PLL LOT விமான நிறுவனம்,
வார்சாவின் சோபின் விமான நிலையத்தில் தரை இறங்கும் பொழுது ,
ஆளில்லா விமானம் அருகே பறந்ததல் பர பரப்பு ஏற்பட்டது

சனிக்கிழமையன்று தரையிறங்கும் அணுகுமுறையை மேற்கொண்டபோது, ​​
விமானத்தில் இருந்து 30 மீட்டர் (98 அடி) தொலைவில்
ஆளில்லா விமானம் பறந்து மிரட்டி சென்றுள்ளது .

போலந்து விமானம் அருகே பறந்து மிரட்டி சென்ற போர் விமானம் தப்பிய பயணிகள்

விமான பயண வழித்தடத்தில் இவ்விதமான விமானங்கள்
பறப்பது மிக ஆபத்தான ஒன்றாகும் ,
அந்த சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில்,
அரச விமான நிறுவனம் மற்றும் ,இராணுவ
வான்படையினர் ஆராய்ந்து வருகின்றனர் .

குறித்த விமானம் மோதி இருந்தால் ,அந்த விமானத்தில் பயணித்த அணைத்து
பயணிகளும் பலியாகி இருப்பார்கள் ,ஆனால் தெய்வாதீனமாக
யாவரும் தப்பித்து கொண்டனர் .
மேற்படி சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இவ்வாறு அருகில் பறந்து மிரட்டி சென்றது ,ரஷ்ய விமானமாக இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .

Error: View 9293b2au4w may not exist