Tag: போர் விமானங்கள்
ஜப்பானில் அவசரமாக தரை இறக்க பட்ட போர் விமானங்கள்
ஜப்பானில் அவசரமாக தரை இறக்க பட்ட போர் விமானங்கள்
ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் உள்ள ,
மியாகோ ஷிமோஜிஷிமா விமான நிலையத்தில் ,
இரண்டு அமெரிக்க F-16 போர் விமானங்கள் ,
சனிக்கிழமையன்று அவசரமாக தரையிறக்கப்பட்டன
ஜப்பானின் மியாகோ தீவில் இருந்து ,
60 கிலோமீட்டர் (37 மைல்) தெற்கே ஜெட் விமானம் பறந்து கொண்டிருந்தது ,
இதன் பொது திடீரென இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது ,
அதன் பின்னரே இந்த அவசர தரை இரக்கம் மேற்கொள்ள பட்டுள்ளது .
இந்த போர் விமனக்கல் தரை இரக்கத்தன் பொழுது ,
சிவிலியன் விமானங்களில் பாதிப்புகளோ ,
அல்லது தாமதங்களோ ஏற்படவில்லை என ஜப்பான் தெரிவித்துள்ளது .
சீனா போர் விமானங்கள் தாய்லாந்தில் குவிப்பு
சீனா போர் விமானங்கள் தாய்லாந்தில் குவிப்பு
சீனா தாய்லாந்து இணைந்து, போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் .இந்த பயிற்சிகளுக்கு மேலதிகமாக சீனா தனது போர் விமானங்களை அனுப்பியுள்ளது ,பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்வான் சீனாவுக்கு இடையில் ,போர் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில், தற்பொழுது, சீனா தாய்லாந்து போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது, மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது .
தாய்லாந்து சீனாவின் போர் பயிற்சிகள் , மேற்குலக நாடுகள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
ரஸ்யாவை போன்று சீனாவும், நாடுகள் மீது வலிந்து தாக்குதலை நடத்த கூடும், என எதிர் பார்க்க படுகிறது.
அதற்கான முன்னோட்டமாக, இந்த இராணுவ ஒத்திகைகள் காணப்படுகிறது .
வல்லாதிக்க நாடுகளுக்கு இடையிலான எதிரி போக்கு எதிர் நாடுகளை கலங்க வைத்து வருகிறது .
இரு அமெரிக்கா இராணுவ போர் விமானங்கள் வானில் மோதி சிதறல்
இரு அமெரிக்கா இராணுவ போர் விமானங்கள் வானில் மோதி சிதறல்
அமெரிக்கா கடல் படைக்கு சொந்தமான இரண்டு கடற்படை விமான ஜெட் நேரெதிர் மோதி சிதறின ,
பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுதே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது
இந்த மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற பெற்ற வண்ணம் உள்ளன
35 போர் விமானங்கள் அமீரகத்துக்கு விற்பனை- அமெரிக்கா ஒப்புதல்.
35 போர் விமானங்கள் அமீரகத்துக்கு விற்பனை- அமெரிக்கா ஒப்புதல்.
அமீரக ராணுவத்திற்கு “50 நவீன எப் 35“ ரக போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
50 நவீன எப் 35 ரக போர் விமானங்கள் அமீரகத்துக்கு விற்பனை- அமெரிக்கா ஒப்புதல்
அமீரகத்திற்கு விற்பனை செய்யப்பட உள்ள அதிநவீன எப் 35 ரக போர் விமானத்தை படத்தில் காணலாம்.
அபுதாபி:
அமீரகம்-அமெரிக்கா இடையே பல ஆண்டுகளாக ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறைகளுக்கு இடையே நல்ல உறவு இருந்து வருகிறது
. வளைகுடா போருக்கு பிறகு அமெரிக்கா எப் 16 போர் விமானங்கள், ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை அமீரகத்திற்கு விற்பனை செய்தது.
தற்போது எப் 35 போர் விமானங்களை அமீரகத்திற்கு விற்பனை செய்வது குறித்து இரு நாடுகளுக்கு இடையே நேர்மறையான பேச்சுவார்த்தை நடந்து வந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் முதல்
நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை தற்போது இறுதி வடிவம் பெற்றுள்ளது. குறிப்பாக அமீரகம்- இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே
உருவான சமாதான ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு போர் விமானங்கள் விற்பனை குறித்த முயற்சியானது முன்னேற்றம் கண்டது.
இந்த நிலையில் அமெரிக்கா 50 போர் விமானங்களை அமீரகத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ அதிகாரப்பூர்வ தகவலை
வெளியிட்டுள்ளார். மேலும் ஈரானின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் தற்போது இது தேவைப்படுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடுத்து அமீரக ராணுவத்திற்கு நவீன எப் 35 ரக போர் விமானங்கள் வாங்கப்படுவது உறுதியாகி உள்ளது. இந்த போர் விமானங்களுடன், நவீன ராணுவ தொழில்நுட்பம் மற்றும்
கருவிகளும் அமீரகத்திற்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்காக இருநாடுகளும் 2 ஆயிரத்து 337 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
எப் 35 ரகமானது அடுத்த தலைமுறைக்கான நவீன போர் விமானமாகும். மிக அதிவேகத்தில் செல்லக்கூடிய இந்த விமானத்தை ரேடார் மற்றும் அதிநவீன உணரும் கருவிகளால் கூட
கண்டுபிடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விமானங்களை இலக்காக குறி வைத்து ஏவுகணை தக்குதல் நடத்த முடியாது.
இந்த விமானங்கள் அதிவிரைவாக செயல்பட்டு செங்குத்தாக மேலெழும்பி பறக்கக்கூடியது ஆகும். அதேபோல் ஒரு பறவை போல்
செங்குத்தாக தரையிறங்க முடியும். மெக் ரக விமானங்களுக்கு இணையாக மணிக்கு 2 ஆயிரம் கி.மீ வேகம் வரை அதிவேகத்தில் பறக்கக்கூடியது.
இந்த அதிநவீன விமானத்தை வாங்க ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துருக்கி, இத்தாலி, இங்கிலாந்து, இஸ்ரேல் ஆகிய நாடுகள் முடிவு செய்துள்ளன. இதில் அமீரகத்திற்கு
தற்போது 50 விமானங்கள் விற்பனை செய்வதற்கு அமெரிக்கா அதிகாரப்பூர்வமான ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
–








