Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

பெற்ற மகனை கொன்ற தந்தை – பொலிஸாரால் கைது

பெற்ற மகனை கொன்ற தந்தை – பொலிஸாரால் கைது

அவுஸ்ரேலியா North Queensland. பகுதியில் ஆறு வயது பெற்ற மகனை

கொன்ற தந்தை ஒருவர் கொலை குற்ற சாட்டில் காவல் துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்

கைதானவர் தொடர் நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,இவரது குற்றம் நிரூபிக்க பட்டால் இவருக்கு மரண தண்டனை கிடைக்க பெறும் என எதிர்பார்க்க படுகிறது

மேற்படி சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பெற்ற மகனை கொன்ற தந்தை
பெற்ற மகனை கொன்ற தந்தை