Tag: பிறந்தநாள் நிகழ்வு
இளங்கோ செல்லப்பா பிறந்தநாள் நிகழ்வு
இளங்கோ செல்லப்பா பிறந்தநாள் நிகழ்வு
இளங்கோ செல்லப்பா பிறந்தநாள் நிகழ்வு கடந்த தினம் அவரது இல்லத்தில் சிறப்பான முறையில் இடம்பெற்றுள்ளது.
செல்லப்பாவின் புதல்வன், இளங்கோ செல்லப்பாவின் 52 வது பிறந்தநாள்
பாசறைப்பாணர் ஐயா தேனிசை செல்லப்பாவின் புதல்வன், இளங்கோ செல்லப்பாவின் 52 வது பிறந்தநாள் கடந்த தினம் இடம் பெற்றுள்ளது.
தமது குடும்பத்தாருடன் சிறப்பான முறையில் இந்த பிறந்த நாளை அவர் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் .
தமிழ் தேசிய பாடகர்களில் ஒருவராக விளங்கும் ஐயா தேனிசை செல்லப்பா தமிழ் தேசிய விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்த ஒரு மாமனிதன் ஆவர் .
அவருடன் இணைந்து பல நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களை யாரத்து ,அதற்கு இசை வழங்கியவர் இளங்கோ செல்லப்பா அவர்களாவார் .
தமிழர் தேசிய விடுதலைக்காகும் தன்னை அர்ப்பணித்த குடும்பத்தின் புதல்வன், இளங்கோ செல்லப்பா
அவ்வாறான தேசிய எழுச்சிக்காகவும் தமிழர் தேசிய விடுதலைக்காகவும் தன்னை அர்ப்பணித்த அந்த குடும்பத்தின் புதல்வன், இளங்கோ செல்லப்பா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
அவ்வாறான விடுதலை சார்ந்து பயணித்த அந்த குடும்பத்தின் செல்வனை , சர்வதேசத்தில் உள்ள தமிழர்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து அவரை வாழ்த்தி வணங்கினர்.
காலத்தால் அழியாத காவியமாக ஐயா தேனிசை செல்லப்பா ,இளங்கோ செல்லப்பா அவர்கள் காணப்படுகிறார்கள்.
அதனால்தான் உலகத் தமிழர்கள் இவர்களை கொண்டாடி மகிழ்கிறார்கள்.
இவ்வேளையில் எதிரி இணையமும் வன்னி மைந்தன் டிக்டாக் தளம் என்பன ,இளங்கோ செல்லப் அவர்களுக்கு தமது பிறந்தநாள் வாழ்த்துக்கள் இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறது.
இவரது இந்த பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ,பிறந்த நிகழ்வு கொண்டாட்ட காணொளி கீழே இணைக்கப்படுகிறது.


- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

- மடம்பிட்டியவில் ஐஸ் மற்றும் ஹெராயினுடன் 21 வயது இளைஞர் கைது

- போர் காரணமாக வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் ஆபத்தில்










