Tag: பிறந்தநாள் நிகழ்வு
இளங்கோ செல்லப்பா பிறந்தநாள் நிகழ்வு
இளங்கோ செல்லப்பா பிறந்தநாள் நிகழ்வு
இளங்கோ செல்லப்பா பிறந்தநாள் நிகழ்வு கடந்த தினம் அவரது இல்லத்தில் சிறப்பான முறையில் இடம்பெற்றுள்ளது.
செல்லப்பாவின் புதல்வன், இளங்கோ செல்லப்பாவின் 52 வது பிறந்தநாள்
பாசறைப்பாணர் ஐயா தேனிசை செல்லப்பாவின் புதல்வன், இளங்கோ செல்லப்பாவின் 52 வது பிறந்தநாள் கடந்த தினம் இடம் பெற்றுள்ளது.
தமது குடும்பத்தாருடன் சிறப்பான முறையில் இந்த பிறந்த நாளை அவர் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் .
தமிழ் தேசிய பாடகர்களில் ஒருவராக விளங்கும் ஐயா தேனிசை செல்லப்பா தமிழ் தேசிய விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்த ஒரு மாமனிதன் ஆவர் .
அவருடன் இணைந்து பல நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களை யாரத்து ,அதற்கு இசை வழங்கியவர் இளங்கோ செல்லப்பா அவர்களாவார் .
தமிழர் தேசிய விடுதலைக்காகும் தன்னை அர்ப்பணித்த குடும்பத்தின் புதல்வன், இளங்கோ செல்லப்பா
அவ்வாறான தேசிய எழுச்சிக்காகவும் தமிழர் தேசிய விடுதலைக்காகவும் தன்னை அர்ப்பணித்த அந்த குடும்பத்தின் புதல்வன், இளங்கோ செல்லப்பா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
அவ்வாறான விடுதலை சார்ந்து பயணித்த அந்த குடும்பத்தின் செல்வனை , சர்வதேசத்தில் உள்ள தமிழர்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து அவரை வாழ்த்தி வணங்கினர்.
காலத்தால் அழியாத காவியமாக ஐயா தேனிசை செல்லப்பா ,இளங்கோ செல்லப்பா அவர்கள் காணப்படுகிறார்கள்.
அதனால்தான் உலகத் தமிழர்கள் இவர்களை கொண்டாடி மகிழ்கிறார்கள்.
இவ்வேளையில் எதிரி இணையமும் வன்னி மைந்தன் டிக்டாக் தளம் என்பன ,இளங்கோ செல்லப் அவர்களுக்கு தமது பிறந்தநாள் வாழ்த்துக்கள் இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறது.
இவரது இந்த பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ,பிறந்த நிகழ்வு கொண்டாட்ட காணொளி கீழே இணைக்கப்படுகிறது.


- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

- குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்

- இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம்

- ஜூன் 24 முதல் கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும்

- இலங்கையில் வேகமாக பரவும் பாக்டீரியா

- ஞானசார தேரரின் ஒன்பது மாத சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது

- தினசரி டெங்கு பாதிப்புகள் 1000-ஐத் தாண்டியது

- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்

- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு

- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்

- அதிகாரி பயிற்சிப் படிப்புகளுக்கு இலங்கை இராணுவம் விண்ணப்பங்களை வரவேற்கிறது

- பணம் பறிக்கும் போலி பொது சுகாதார ஆய்வாளர்களிடம் எச்சரிக்கை










