யாழ்மருத்துவமனையில் பிறந்த சிசு மரணம்
Posted in இலங்கை செய்திகள்

யாழ்மருத்துவமனையில் பிறந்த சிசு மரணம்

யாழ்மருத்துவமனையில் பிறந்த சிசு மரணம்

யாழ்மருத்துவமனையில் பிறந்த சிசு மரணம் பெற்றவர்கள் கொதிப்பில் உறைந்துள்ளார்கள்.Baby born at Jaffna Hospital dies

யாழ்ப்பாணம் போதனை வைத்திய சாலை Jaffna Teaching Hospital

யாழ்ப்பாணம் போதனை வைத்திய சாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பொழுது .அவர் பெற்ற சிசு 4 நாள் பின்னர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிசுவின் மரணம் தொடர்பில் தற்பொழுது மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் இயல்பான சிங்கம்

விசாரணை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இறந்த பிள்ளையினுடைய தாய் நவாலி தெற்கு மாணிப்பாயைச் சேர்ந்தவர் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் அலட்சியப் போக்கு Hospital negligence

மரணத்தில் சந்தேகம் ஏற்படுவதால் மருத்துவமனையின் அலட்சியப் போக்கும் தவறான சிகிச்சை காரணமாக பிறந்திருக்க கூடும் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இதனால் மீளவும் யாழ்ப்பாண போதனா பூவைத்தியசாலை சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.

மக்கள் போராட்டம் மறுவதுமனைக்கு எதிராக வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .