நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதிக்க முடியாது
Posted in இலங்கை செய்திகள்

நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதிக்க முடியாது

நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதிக்க முடியாது

நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதிக்க முடியாது ,துணை பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகராவுக்கு எதிரான நம்பிக்கையில்லா

சர்வதேச பாராளுமன்ற நடைமுறை

பிரேரணையை நிலையியற் கட்டளைகள், அரசியலமைப்பு மற்றும் சர்வதேச பாராளுமன்ற நடைமுறைகளின்படி

விவாதிக்க முடியாது என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று மீண்டும் வலியுறுத்தினார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கில் நம்பிக்கையில்லா பிரேரணை எந்த சட்ட விளைவையும் ஏற்படுத்தாது என்று

கூறி செயலாளர்கள் குழு சமரப்பித்த அறிக்கையையும் மற்றும் சட்டமா அதிபர் தன்னிடம் சமர்ப்பித்த அறிக்கையையும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை
Posted in இலங்கை செய்திகள்

தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை

தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை

தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை ,தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குமாறு தெரிவித்து 115 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு சபாநாயகருக்குப் பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்தனர்.

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா மா அதிபர் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கான விசேட குழுவை நியமிக்கும் பிரேரணை இன்று விவாதம் இன்றி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.