பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன இராஜினாமா
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன இராஜினாமா

பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன இராஜினாமா

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை உறுதிப்படுத்தினார்