Tag: பிரிட்டன் பெண்
இலங்கை அரசுக்கு பயந்து தலைமறைவாக வாழும் பிரிட்டன் பெண்
இலங்கை அரசுக்கு பயந்து தலைமறைவாக வாழும் பிரிட்டன் பெண்
இலங்கை அரசுக்கு பயந்து பிரிட்டன் பெண் ஒருவர் இலங்கையில் பல மாதங்காளாக தலைமறைவாக வாழும் பயங்கரம் நிகழந்துள்ளது .
கோட்டாபய அரசுக்கு எதிராக காலிமுக திடலில் இடம்பெற்ற போராட்டத்தில் ,கலந்து கொண்டு அந்த போராட்டங்களை இன்ஸகிராம் பக்கத்தில் வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தினார் .
இதனால் இந்த இளம் பெண் மீது குடிவரவு அதிகாரிகள் சட்டவிரோதமாக நாட்டில் தங்கி உள்ளார் என தெரிவித்து அவரது கடவுசீட்டை பறிமுதல் செய்தன .
இலங்கை அரசுக்கு பயந்து தலைமறைவாக வாழும் பிரிட்டன் பெண்
நீதிமன்றம் மூலமும் மூலம் நாடுகடத்தலுக்கு உத்தரவிட பட்டது .ஆனாலும் தொடர்ந்து இலங்கை அரசு கைது சையது ,தம்மை பயங்கரவாத தடை சட்டத்தின் கேள் சிறையில் அடைத்து விடும் என்பதால் மறைந்து வாழ்வதாக ,பிரிட்டன் ஊடகம் ஒன்றுக்கு செவ்வி அளித்துள்ளார் .
இலங்கை அரசு தனது மக்களை மட்டுமல்லாது பிரிட்டன் மக்களையும் அடக்கிய ஆழ துடிப்பது வெட்க கேடு என்பதற்கு ,இந்த பிரிட்டன் இளம் பெண் மறைந்து வாழும் வாழ்தல் சான்றாக உள்ளது .
- அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்by நிருபர் காவலன்
- ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியதுby நிருபர் காவலன்
- புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறதுby நிருபர் காவலன்
- 17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்by நிருபர் காவலன்
- இலங்கை இறக்குமதி பணப் பரிமாற்ற விதிமுறைகளைக் கடுமையாக்குகிறதுby நிருபர் காவலன்












