Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் கொரனோவால் 55 பேர் பலியாம் – உண்மை தகவல் மூடி மறைப்பா ..?

பிரிட்டனில் கொரனோவால் 55 பேர் பலியாம் – உண்மை தகவல் மூடி மறைப்பா ..?

பிரிட்டனில் பரவி வந்த கொரனோ நோயினது தாக்குதல் தற்போது குறைவடைந்து

உள்ளதாக அரசு தனது மக்கள் இழப்பு புள்ளி விபரங்கள் ஊடாக காண்பித்து வருகிறது

கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 55 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது


எனினும் இது உண்மைக்கு புறம்பானது எனவும் ,அரசு உண்மை தகவலை மூடி மறைத்து வருவதாக மக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்து வருவது இங்கே குறிப்பிட தக்கது