பாதுகாப்பு சபையில் இஸ்ரேல் தாக்குதல் விவரிப்பு
Posted in உலக செய்திகள்

பாதுகாப்பு சபையில் இஸ்ரேல் தாக்குதல் விவரிப்பு

பாதுகாப்பு சபையில் இஸ்ரேல் தாக்குதல் விவரிப்பு

பாதுகாப்பு சபையில் இஸ்ரேல் தாக்குதல் விவரிப்பு , பலத்தினம் காசா பகுதியில் மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை அடுத்து தற்பொழுது அவசர அவசரமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஆரம்பித்திருக்கிறது .

இந்த கூடத்தில் 15 உறுப்பினர்கள் கலந்து கொண்டு இஸ்ரேல் தாக்குதல் தொடர்பாக தற்பொழுது ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலஸ்தீனம் இஸ்ரேல் இடையில் இடம் பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில் அப்பாவி மருத்துவமனைகளை இலக்கு வைத்து வருகிறது.

சர்வதேச விதிகளை மீறி மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவது சர்வதேச குற்றமாகும் .

வீடியோ

அவ்வாறன குற்றங்களை தொடராக இளைத்து வரும் இஸ்ரேலுடைய இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் ,மேலும் பல லட்சக்கணக்கான மக்கள் பலியாக கூடும் என பலத்தின் அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதனை அடுத்து தற்பொழுது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக கூடி கமல் அட்வன் மருத்துவமனை மீதான தாக்குதல் தொடர்பாக தற்போது விசாரணைகளை ஆரம்பித்து வருகின்றனர் .

இந்த பாதுகாப்பு சேவை கூட்டத்தின் ஊடாக இஸ்ரேலை கட்டுப்படுத்த முடியுமா .#

முடியாது என்பதை பதிலாக இருக்கிறது. அப்படி என்றால் ஏன் இந்த பாதுகாப்பு கவுன்சில் கூடியிருக்கிறது என்பதே மக்கள் கேள்வியாக இருக்கிறது.