Posted in உலக செய்திகள்

பள்ளி வாசலில் வெடித்து சிதறிய குண்டு -12 பேர் காயம்

பள்ளி வாசலில் வெடித்து சிதறிய குண்டு -12 பேர் காயம்

ஆப்கானிஸ்தான் நாட்டு பள்ளி வாசல் ஒன்றில் தீடிரென குண்டு வெடித்து சிதறியதில் 12 பேர்

படுகாயமடைந்துள்ளனர்

காயமடைந்தவர்கள் தீவிர மருத்துவ பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்


தாலிபான்கள் ஆட்சியில் தற்பொழுது அவர்கள் புரிந்து குண்டு தாக்குதல்கள் போன்று இடம்பெற்

று வருகின்றமை பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது