Posted in Uncategorized

பளையில் சகோதரி வீட்டுக்கு சென்றவர் மரணம்

பளையில் சகோதரி வீட்டுக்கு சென்றவர் மரணம்

இலங்கை பளை இத்தாவில் பகுதியில் உள்ள தனது சகோதரிக்கு வீட்டுக்கு சென்ற உறவினர்

ஒருவர் அங்கு இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுளளார்

இவரது மரணம் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம்

உள்ளனர் ,இவர் இயற்கையில் மரணித்தாரா அல்லது படுகொலையா என்பது தொடர்பில்

விசாரணைகள் முன்னெடுக்க பட்டுள்ளது