அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு
Posted in உலக செய்திகள்

ஈரானில் உணவில் நஞ்சு பலர் பலி 180 பேர் மருத்துவமனையில்

ஈரானில் உணவில் நஞ்சு பலர் பலி 180 பேர் மருத்துவமனையில்

ஈரானில் பணாத்தை அருந்தியவர்களில் 19 பேர் பலியாகியுள்ளனர் ,
மேலும் 180 க்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்ட நிலையில்,
மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

இதில் சிலர் வீடு சென்றுள்ளனர் ,பலர் கண்பார்வை இழந்துள்ளதாக திடுக்கிடும் தகவலை
மருத்துவமனை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

மேலும் சிலருக்கோ சிறு நீரகம் பாதிக்க பட்டுள்ளது எனப்படுகிறது .
இவர்கள் அருந்திய மதுபானத்தில் நச்சு தன்மை எவ்வாறு ஏற்பட்டது
என்பது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

ஈரானில் உணவில் நஞ்சு பலர் பலி 180 பேர் மருத்துவமனையில்

சமீப சில மாதங்களுக்கு முன்னதாக பாடசாலை மாணவிகள் பலநூறு பேர் ,
பாடசாலை அருகில் வெளியான நச்சு புகை காரணமாக,
மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி வீழ்ந்தனர் .

அதன் பின்புலத்தில் இஸ்ரேல் உளவுத்துறை செயல்படுவதாக ,
தெரிவித்து முப்பதுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ,
அந்த நிலவரம் முடிவுக்கு வந்தது .

தற்போது இப்பொழுது சாராயத்தில் நஞ்சு கலப்பு இடம்பெற்றுள்ளது .
இவையும் இஸ்ரேலின் சதியாக இருக்கலாம் என ,
ஈரான் ஆதரவு சக்திகள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன .