Tag: பயந்து
இலங்கை அரசுக்கு பயந்து தலைமறைவாக வாழும் பிரிட்டன் பெண்
இலங்கை அரசுக்கு பயந்து தலைமறைவாக வாழும் பிரிட்டன் பெண்
இலங்கை அரசுக்கு பயந்து பிரிட்டன் பெண் ஒருவர் இலங்கையில் பல மாதங்காளாக தலைமறைவாக வாழும் பயங்கரம் நிகழந்துள்ளது .
கோட்டாபய அரசுக்கு எதிராக காலிமுக திடலில் இடம்பெற்ற போராட்டத்தில் ,கலந்து கொண்டு அந்த போராட்டங்களை இன்ஸகிராம் பக்கத்தில் வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தினார் .
இதனால் இந்த இளம் பெண் மீது குடிவரவு அதிகாரிகள் சட்டவிரோதமாக நாட்டில் தங்கி உள்ளார் என தெரிவித்து அவரது கடவுசீட்டை பறிமுதல் செய்தன .
இலங்கை அரசுக்கு பயந்து தலைமறைவாக வாழும் பிரிட்டன் பெண்
நீதிமன்றம் மூலமும் மூலம் நாடுகடத்தலுக்கு உத்தரவிட பட்டது .ஆனாலும் தொடர்ந்து இலங்கை அரசு கைது சையது ,தம்மை பயங்கரவாத தடை சட்டத்தின் கேள் சிறையில் அடைத்து விடும் என்பதால் மறைந்து வாழ்வதாக ,பிரிட்டன் ஊடகம் ஒன்றுக்கு செவ்வி அளித்துள்ளார் .
இலங்கை அரசு தனது மக்களை மட்டுமல்லாது பிரிட்டன் மக்களையும் அடக்கிய ஆழ துடிப்பது வெட்க கேடு என்பதற்கு ,இந்த பிரிட்டன் இளம் பெண் மறைந்து வாழும் வாழ்தல் சான்றாக உள்ளது .
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்by நிருபர் காவலன்
- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்by நிருபர் காவலன்
- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்கby நிருபர் காவலன்
- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டுby நிருபர் காவலன்
- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவுby நிருபர் காவலன்












