Tag: நையீரியாவில் தொடரும்
Posted in உலக செய்திகள்
நையீரியாவில் தொடரும் வன்முறை 51 பேர் பலி
Author: நலன் விரும்பி Published Date: 24/10/2020 Leave a Comment on நையீரியாவில் தொடரும் வன்முறை 51 பேர் பலி
நையீரியாவில் தொடரும் வன்முறை 51 பேர் பலி
நையீரியாவில் ஆளும் அரசுக்கு எதிராக தொடரும் மக்கள் போராட்டத்தை
தடுக்க ஆயுத படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிக்கி 51 மக்கள்
பலியாகினர் ,மேலும் மக்கள் ,மற்றும் வன்முறையாளர்கள் நடத்திய திருப்பி
தாக்குதலில் சிக்கி 11 போலீசார் மற்றும் ஏழு இராணுவத்தினர் உட்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்
அது தவிர சுமார் முப்பத்தி ஏழு பொது மக்கள்
படுகாயமடைந்துள்ளனர் ,மக்கள் சொத்துக்களும் சேதமாக்க பட்டுள்ளன .
தொடர்ந்தது அரசுக்கு எதிராக போராட்டங்கள் இடம் பெற்றவண்ணம் உள்ளன






