இரு பேருந்து நேருக்குநேர் மோதல்
Posted in இலங்கை செய்திகள்

இரு பேருந்து நேருக்குநேர் மோதல்

இரு பேருந்து நேருக்குநேர் மோதல்

இரு பேருந்து நேருக்குநேர் மோதல் ,இரு பேருந்து நேருக்கு நேர் மோதியதில் அதில் பயணித்த ஒருவர் பலியாகியும் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து திரிகோணமலை நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்றுடன் மட்டக்களப்பில் இருந்து பயணித்த தனியார் பேருந்து ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது .

இதன் பொழுது சாரதி ஒருவர் பலியாகி மேலும் வெற்றி பெற காயம் அடைந்து அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மெல்சிறி புற போலீசார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நாள்தோறும் அதிகளவான பேருந்து விபத்துக்கள் இடம்பெற்று வருவதும் , பேருந்துகளில் பயணிப்பதற்கு அபாயம் நிறைந்த ஒன்றாக காணப்படுவதாக விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வீதி விபத்துக்கள் பேருந்து விபத்துக்கள்

அதிகரித்துச் செல்லும் வீதி விபத்துக்கள் பேருந்து விபத்துக்கள் காரணமாக பேருந்துகளை இலங்கையில் பயன்படுத்துவதும், பேருந்துகளில் மக்கள் பயணப்படுவதும் ஆபத்தான ஒன்றான செயல் என்பதை, இந்த வீதி விபத்துக்கள் தொடராக எடுத்துக்காட்டி வருகின்றன.

இரண்டு ஆடம்பர பேருந்துகள் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதி விபத்தில் சம்பவித்ததிலேயே ,ஒருவர் பலியாகியும் 8 பேர் காயம் அடைந்துள்ளதாக அந்த பகுதி போலீசார் தெரிவித்து வருகின்றனர்.

இந்த பேருந்து விபத்து தொடர்பான விசாரணைகளை தாங்கள் ஆரம்பித்துள்ளதாகவும் ,அதன் முடிவிலேயே அது ஏன் எவ்வாறு விபத்து இடம்பெற்றது என்பதை தெரிவிக்க முடியும் என போலீசார் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையில் சமீப காலங்களாக அதிகரித்துச் செல்லும் பேருந்து மற்றும் வீதி விபத்துக்களை தடுப்பதற்கு ,இலங்கை பொதுசார் தவறி வருகின்றன என்கின்ற சந்தேகத்தையும் ,

இந்த தொடர் பேருந்து விபத்துகளும் அதனால் ஏற்படும் வலி எண்ணிக்கை காயங்கள் என்பன எடுத்து காட்டுகின்றன.