நேபாளத்தில் இலங்கையருக்கு பாதிப்பு இல்லை
Posted in இலங்கை செய்திகள்

நேபாளத்தில் இலங்கையருக்கு பாதிப்பு இல்லை

நேபாளத்தில் இலங்கையருக்கு பாதிப்பு இல்லை

நேபாளத்தில் இலங்கையருக்கு பாதிப்பு இல்லை ,நேபாளத்தில் இளைஞர்களுக்கு பாதிப்பு இல்லை என இலங்கை அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளது .Sri Lankans travel to Nepal for fun

இலங்கை மக்கள் நேபாளத்திற்கு உல்லாச பயணி

இலங்கை மக்கள் நேபாளத்திற்கு உல்லாச பயணிகளாகவும் சென்று சில வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார்கள்.

இவ்வாறு நேபாளத்திற்குச் சென்ற இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பு இதுவரை ஏற்படவில்லை என இலங்கை வலியுறவு அமைச்சகம் அறிவித்துள்ள

என்னிடம் நேபாளத்தில் வசிக்கிற இலங்கையர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ஆளும் அரசுக்கு எதிராக மிகப்பெரும் போராட்டங்கள் இடம்பெற்று வருகிற காரணத்தினால் .

போராட்டக்காரர்கள் வெளிநாட்டுக்காரர்கள் மீது தாக்குதல் Protesters attack foreigners

அந்தப் போராட்டக்காரர்கள் வெளிநாட்டுக்காரர்கள் மீது தாக்குதலை நடத்தக்கூடும் என்ற அச்சம் காணப்படுகிறது

ஆகவே வெளிநாட்டு மக்கள் இவ்விடையில் மிக கவனமாக செயல்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது

விமான பயணங்கள் என்பன இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இலங்கையர்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ள தமது நாட்டவருக்கு பாதிப்பு இல்லை என்கிறது இலங்கை

ஈரானில் இருந்து இலங்கையரை மீட்க இந்தியா முயற்சி
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

ஈரானில் இருந்து இலங்கையரை மீட்க இந்தியா முயற்சி

ஈரானில் இருந்து இலங்கையரை மீட்க இந்தியா முயற்சி

ஈரான் – இஸ்ரேல் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், ஈரானில் இருக்கும் இலங்கையரை மீட்க இந்தியா முயற்சி எடுத்துள்ளது.

நேபாளம் மற்றும் இலங்கையின் கோரிக்கையை ஏற்று அந்த நாடுகளின் குடிமக்களையும் ஈரானில் இருந்து இந்தியா மீட்டு அழைத்துவர உள்ளது.

ஈரான் – இஸ்ரேல் போரை தொடர்ந்து ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்காக ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் மத்திய அரசு மீட்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன்படி ஈரானின் மஷாத் நகரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு விமானம் மூலம் 290 இந்திய மாணவர்கள் டெல்லி அழைத்துவரப்பட்டனர்.

இதையடுத்து துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாத் நகரில் இருந்து இந்தியர்களுடன் புறப்பட்ட இரண்டாவது சிறப்பு விமானம் நேற்று காலை டெல்லி வந்து சேர்ந்தது.

இதன்மூலம் ஈரானில் இருந்து இதுவரை 517 இந்தியர்கள் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

இந்நிலையில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள ருவிட்டரில்

“நேபாளம் மற்றும் இலங்கை அரசுகளின் கோரிக்கையை ஏற்று அந்த நாடுகளின் குடிமக்களையும் ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் மீட்டு அனுப்பி வைக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அவசர உதவிக்கான தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளது.

நேபாளம் மற்றும் இலங்கை குடிமக்கள் டெலிகிராம் வாயிலாகவோ அல்லது +989010144557, +989128109115, +989128109109 ஆகிய எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்றும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.

தற்போது ஈரானில் 37 இலங்கையர்கள் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.