Tag: நீதிமன்றத்தில்
Posted in இலங்கை செய்திகள்
தென்னகோன் நீதிமன்றத்தில் சரண்
Author: நிருபர் காவலன் Published Date: 19/03/2025
தென்னகோன் நீதிமன்றத்தில் சரண்
தென்னகோன் நீதிமன்றத்தில் சரண் ,முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
பல நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் இன்று சரண் அடைந்துள்ளார் .அப்படி என்றால் இதுவரை இவருக்கு அடைக்கலம் வழங்கியது யார் என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது







