தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை வழங்கியது
Posted in இலங்கை செய்திகள்

தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை வழங்கியது

தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை வழங்கியது

தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை வழங்கியது ,தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை நன்கொடையாக வழங்குகிறது.

இலங்கையில் தித்வா புயலால்

இலங்கையில் தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு 950 மெட்ரிக் டன்

அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

உடைகள் மற்றும் உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் சென்னை துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.

தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை வழங்கியது
தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை வழங்கியது

இலங்கையின் சென்னை துணை உயர் ஆணையர்

இலங்கையின் சென்னை துணை உயர் ஆணையர் டாக்டர் கணேசநாதன் கீதீஸ்வரனின் வேண்டுகோளைத் தொடர்ந்து, தமிழக

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.