சாராய கடைகள் நாளை அடித்து பூட்டு
Posted in இலங்கை செய்திகள்

சாராய கடைகள் நாளை அடித்து பூட்டு

சாராய கடைகள் நாளை அடித்து பூட்டு

இலங்கையில் தைப்பொங்கலை முன்னிட்டு பல பகுதிகளில் சாராய கடைகள் அடித்து பூட்ட மதுவாரி திணைக்களம் முடிவெடுத்துள்ளது .

மக்கள் பண்டிகையை மகிழ்ச்சியாக கழிக்கவும் ,குடி மகன்கள் தொல்லை இல்லாது அந்த நாளை கழிக்க இந்த நடவடிக்கை எடுக்க படுகிறது .

No posts found.