மாலியில் வெடித்த குண்டு இலங்கை இராணுவதினர் நால்வர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

மாலியில் வெடித்த குண்டு இலங்கை இராணுவதினர் நால்வர் காயம்

மாலியில் வெடித்த குண்டு இலங்கை இராணுவதினர் நால்வர் காயம்

மாலியில் இலங்கையைச் சேர்ந்த நான்கு ஐநா அமைதி காக்கும் படையினர்,
காயமடைந்துள்ளனர் .

இவர்கள் பயணித்த வாகனத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதில்
நல்லவர் காயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மாலியில் வெடித்த குண்டு இலங்கை இராணுவதினர் நால்வர் காயம்

ஞாயிற்றுக்கிழமை, கிடால் பகுதியில், பாதுகாப்பை வழங்கி சென்று கொண்டிருந்த வாகனம் மீது
நடத்த பட்ட கண்ணிவெடி தாக்குதலில் சிக்கியே ,
இலங்கை படைகள் காயமடைந்தனர் .

சம்பவம் நடந்து 40 நிமிடங்களுக்குப் பிறகு,
சுற்றியுள்ள பகுதியில் தேடுதல் நடத்தியதில்,
இரண்டாவது வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .