Posted in உலக செய்திகள்

நாயை மதிலோடு அடித்த நபர் – விலங்கிட்டு இழுத்து சென்ற போலீஸ்

நாயை மதிலோடு அடித்த நபர் – விலங்கிட்டு இழுத்து சென்ற போலீஸ்

நபர் ஒருவர் தான் ஆசையாக வளர்த்த நாய் ஒன்றை வீதியில் சங்கிலியால்

கட்டி இழுத்து சென்றார் ,அதன் பின்னர் அந்த நோயினை மதில் சுவருடன்

சேர்த்து அடித்துளளார் ,இவரது தாக்குதலில் நாயானது பலத்த காயமடைந்துள்ளது

மேற்படி காட்சியை அவ் வீதியால் சென்ற ஒருவர் படம்,பிடித்து விலங்கு

பாதுகாப்பு பிரிவிடம் ஒப்படைத்தார் ,அவர்கள் மேற்கொண்ட விசாரணையில்

குறித்த நபர் கைது செய்து போலீசார் விலங்கிட்டு இழுத்து சென்றனர் ,


செல்ல பிராணிகளை இவ்வாறு மிக கோரமாக வதை செய்யு நபர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்