Tag: தேடி வந்த மரணம்
Posted in உலக செய்திகள்
தேடி வந்த மரணம் இந்தியாவில் நடந்த பயங்கரம்
Author: நிருபர் காவலன் Published Date: 06/07/2023
தேடி வந்த மரணம் இந்தியாவில் நடந்த பயங்கரம்
இந்தியா திமாபூர் மற்றும் கோஹிமா ,தேசிய நெடுஞ்சாலையில் ,
மலையில் இருந்து பாறாங்கற்கள் வீழ்ந்தது .
அந்த பெரிய கல் கார்களை மோதி தள்ளி அடித்து நொறுக்கியது ,
இதில் மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டுள்ளனர் .
எனினும் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை .
இது ஆவியின் செயலாக இருக்குமோ என மக்கள், சமுக
வலைத்தளங்களில் ,கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் .
தேடி வந்த மரணம் இந்தியாவில் நடந்த பயங்கரம்
கனமழை காரணமாக இந்த கற்கள் உருண்டு வீழ்ந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
மேற்படி காணொளி பின்னால் நின்ற கார் கமராவில் ,
பதிவான நிலையில் வைரலாகிய வண்ணம் உள்ளது .
மரணம் இப்படியும் தேடி வரும் என்பதற்கு , இது ஒரு உதாரணம் .
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது

- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்

- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா








