Tag: தெஹிவளை சூவில்
Posted in இலங்கை செய்திகள்
தெஹிவளை சூவில் 38 விலங்குகள் கொரானாவுக்கு மரணம்
Author: நலன் விரும்பி Published Date: 21/12/2021 Leave a Comment on தெஹிவளை சூவில் 38 விலங்குகள் கொரானாவுக்கு மரணம்
தெஹிவளை சூவில் 38 விலங்குகள் கொரானாவுக்கு மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி தெஹிவளை மிருக காட்சி
சாலையில் பார்வைக்கு வைக்க பட்டிருந்த 38 விலங்குகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க
பட்டுள்ளது ,இவற்றில் மூன்று முயல்கள்கள் 12 பறவைகள் உள்ளிட்டவை அடங்கும் என சுட்டி காட்ட பட்டுள்ளது






