துருக்கிய இராணுவம் அகோர குண்டு தாக்குதல்
Posted in உலக செய்திகள்

துருக்கிய இராணுவம் அகோர குண்டு தாக்குதல்

துருக்கிய இராணுவம் அகோர குண்டு தாக்குதல்

துருக்கிய இராணுவம் குருதீஸ்தான் பகுதியில் எர்பில் பகுதியில்,
அகோர வான்வழி குண்டு தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

இந்த குண்டு தாக்குதலை அடுத்து , மலையடி வாரத்தில் ,
அமைக்க பட்டிருந்த மிக முக்கிய இராணுவ முகாம்கள் ,
தாக்கி அழிக்க பட்டுள்ளதாக துருக்கி அறிவித்துள்ளது .

மேலும் போராளிகள், ஏவுகணைகள் என்பனவும் ,நீர்மூலமக்க பட்டுள்ளது ,
குருதீஸ் போராளிகளை குறிவைத்து ஆளும் எடகோன் ஆட்சி
இன அழிப்பு தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

Posted in உலக செய்திகள்

சிரியா நிலைகள் மீது துருக்கிய இராணுவம் கடும் தாக்குதல்

சிரியா நிலைகள் மீது துருக்கிய இராணுவம் கடும் தாக்குதல்

துருக்கிய இராணுவத்தினர் சிரியா இராணுவம் மற்றும் அவர் தம் ஆதரவு

படைகள் நிலைகள் மீது இலக்கு வைத்து கடும் எறிகணை தாக்குதலை மேற்கொண்டனர்

இந்த தாக்குதலில் சிரியா இராணுவத்தினர் மற்றும் ஆதரவு

படைகள் பலத்த இழப்பை சந்தித்துள்ளதாக துருக்கிய இராணுவம் தெரிவிக்கிறது

இவ்விதம் இரு தரப்பு இராணுவத்தினர் பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்