Tag: துப்பாக்கியால்
Posted in இலங்கை செய்திகள்
பொது மக்களை அச்சுறுத்திய அரசியல்வாதி கைது
Author: நிருபர் காவலன் Published Date: 14/06/2023
பொது மக்களை அச்சுறுத்திய அரசியல்வாதி கைது
ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான P.D.அபேரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு பொது மக்களை அச்சுறுத்திய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட அவர் நாளைய தினம் (15) நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக
பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.













