Tag: தமிழ்நாட்டில் தஞ்சம்
Posted in இலங்கை செய்திகள்
தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை மீனவர்கள்
Author: நிருபர் காவலன் Published Date: 09/08/2023
தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை மீனவர்கள்
இலங்கை மீனவர்கள் மூன்று பேர் படகு பழுதடைந்ததால் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – எழுகைதீவில் இருந்து கடந்த 6 ஆம் திகதி காலை 9 மணிக்கு பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற மூன்று மீனவர்களும் மதியம் 2 மணியளவில் இஞ்சின் பழுதடைந்ததால் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – ஆனைகோட்டை, குருநகர் மற்றும் வல்வட்டிதுறை பகுதிகளை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு இந்தியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது
by நிருபர் காவலன் - கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை
by நிருபர் காவலன் - சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by நிருபர் காவலன் - வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு
by நிருபர் காவலன் - வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு
by நிருபர் காவலன்







