தமிழ் கட்சிகளுக்கு கோடி பணம் பேரம்
Posted in இலங்கை செய்திகள்

தமிழ் கட்சிகளுக்கு கோடி பணம் பேரம்

தமிழ் கட்சிகளுக்கு கோடி பணம் பேரம்

தமிழ் கட்சிகளுக்கு கோடி பணம் பேரம் பேசி வழங்க படுகிறது என்கின்ற குற்ற சட்டு மக்கள் முன்பாக வைக்க படுகிறது .

இலங்கை தமிழரசு கட்சி மற்றும் சைக்கிள் காட்சி

தமிழ் தேசியம் பேசும் இலங்கையில் உள்ள இலங்கை தமிழரசு கட்சி மற்றும் சைக்கிள் காட்சிகள் என்பனவற்றுக்கு

வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் அதிக பணம் வழங்கி வருகின்றனர் .

அத்துடன் புலிகள் கட்டமைப்பை சேர்ந்த குழுக்களுடன் தேர்தலுக்கு கோடி பணத்தை வழங்கி வருகின்றனர் .

இந்த விடயம் என்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .

குறித்த வெளிநாட்டு தமிழ் பணமுதலைகள் இவர்களை பயன் படுத்தி தமக்கு வேண்டிய வியாபார நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் .

அதன் ஒரு தொடர்ச்சியாகவே நூற்று கணக்கான கோடி ரூபாய்களை கொட்டி கொடுக்கின்றனர் .

தேர்தலுக்கு நோட்டீஸ் அடிக்க பணம் இல்லை

தேர்தலுக்கு நோட்டீஸ் அடிக்க பணம் இல்லை என்கின்ற இந்த காட்சிகள் தேர்தல் வருகின்ற பொழுது மட்டும் ஒரு எம்பிக்கு இரண்டு கோடி ரூபாய்களை

செலவு செய்வது எப்படி என்பதை மக்களாகிய நீங்கள் கேள்விகளை எழுப்பி கொள்ளுங்கள் .

இவர்கள் தமது சுய நல இலாபத்திற்காக வாழ்கிறவர்கள் என்பது மீளவும் ஒரு முறை அம்பல பட்டுள்ளது .

ஆக மொத்தம் மக்கள் மீளவும் ஒருமுறை ஏமாற்ற பட போகிறார்கள் என்பதே துன்பியல் விடயமாக உள்ளது குறிப்பிட தக்கது