ஜல்லி கட்டு நடத்த தமிழகத்தில் அனுமதி
Posted in உலக செய்திகள்

ஜல்லி கட்டு நடத்த தமிழகத்தில் அனுமதி

ஜல்லி கட்டு நடத்த தமிழகத்தில் அனுமதி

தமிழர் பாரம்பரிய விளையாட்டான யல்லி கட்டு நடத்திட,
உச்ச நீதிமன்றம் ஐவர் அடங்கிய தீர்ப்பாயம் அனுமதி
அளித்துள்ளது .

காளைகளை கொடுமை பபடுத்துவதாக கூறி ,
மிருக வதை அமைப்பு தடை விதிக்க கோரி
நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது .

அதற்கு பதிலடியாக நீதிமன்றம் நடத்துங்கள் ,தவறில்லை
என்ற கண்ணோட்டத்துடன் தீர்ப்பை வழங்கி,
சதி காரர்களின் சூழ்ச்சிகளை முறியடித்துள்ளது .

ஜல்லி காட்டும் நடத்தும் போதெல்லாம் ,இவ்வாறான வழக்குகள் ,
தொடுக்க பட்டு ,அதனை தடுக்கும் முயற்சியில் பீட்டா ,என்று அமைப்பு,
ஈடுபட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிட  தக்கது.