தமது விமானத்தை தாமே சுட்டு வீழ்த்திய தென்கொரியா
Posted in உலக செய்திகள்

தமது விமானத்தை தாமே சுட்டு வீழ்த்திய தென்கொரியா

தமது விமானத்தை தாமே சுட்டு வீழ்த்திய தென்கொரியா

தென்கொரியா தமது போர் விமானம் ஒன்றை தாமே சுட்டு வீழ்த்தியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது .

வடகொரியாவின் இந்த உளவு விமானங்கள் ,தென்கொரியாவுக்குள் நுளைந்தன .

இதனை கண்ணுற்ற தென் கொரியா இராணுவத்தினர், நூற்றுக்கு மேற்பட்ட குண்டுகளை சப்பி துப்பின .

அவ்வேளை வடகொரியா விமானத்தை தேடி பறந்த தென்கொரியா விமானத்தில் ஒன்றை ,தவறுதலாக எதிரி விமானம் என நினைத்து தென்கொரியா சுட்டு வீழ்த்தியுள்ளது .

எனினும் தமது விமானம் விபத்தில் சிக்கியது என்கின்ற கதை வசனம் எழுதி ,தென்கொரியா செய்தியை வெளியிட்டுள்ளது .