தனிநாடே தமிழர்களுக்கு தீர்வு
Posted in இலங்கை செய்திகள்

தனிநாடே தமிழர்களுக்கு தீர்வு

தனிநாடே தமிழர்களுக்கு தீர்வு

தனிநாடே தமிழர்களுக்கு தீர்வு ,தமிழர்களுக்கு தமிழீழம் வேண்டும் மதுரை ஆதீனம் கருத்தால் பரபரப்பு .

தமிழீழ மக்களுக்கு தமிழீழமே ஒரே தீர்வு என மதுரை ஆதீனம் முழங்கியுள்ளார் .

,இலங்கை அரசினால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுடைய இனப்படுகொலை தொடர்பான விடையங்கள் ஆராயப்பட வேண்டும் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளது .

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தமிழ் ஈழத்தை பெற்று கொடுக்க வேண்டும் என மதுரை ஆதீனம் இப்படி தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் .

நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்றதை அடுத்தம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் 40 தொகுதிகளையும் வென்று ஆளுகைக்கு உட்படுத்தியது .

அதனை அடுத்து தமிழர்களை கொலை செய்வதற்கும் அவர்களுடைய இன அழிப்பை மேற்கொள்வதற்கும் ,துணையாக இருந்தவர்களுக்கு தமிழக மக்கள் வாக்கு அளித்தது ,மன வேதனை அளிப்பதாக மதுரை ஆதீனம் குமுறியுள்ளார் .

அதனை அடுத்து இந்தியா பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாகவும் அதன் பொழுது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் ஈழத்தை வேண்டி கொடுக்கும்படி தான் பேச உள்ளதாக மதுரை ஆதீனம் தெரிவிக்கின்றார் .

சீமானுடைய கட்சி பாரதிய ஜனதாவை தோற்கடிக்கும் வகையில் பாரிய வெற்றியை பெற்றுள்ளது.

பணம் கொடுக்காமல் பாரிய வெற்றியை பெற்றதை அடுத்து தற்பொழுது சீமானுடைய வளர்ச்சி மிகப் பெரும் வளர்ச்சியாக உள்ளது.

அவர்களது நாளை தமிழகத்தை ஆண்டால் அதுவே தமிழ் இனத்தை அமைப்பதற்கான அல்லது தமிழீழ மக்களுக்கான ஒரு விடியலை பெற்றுக் கொடுக்கும் கட்சியாக நாம் தமிழர் மாற்றம் பெற்ற்றுவிடும் .

அதன் பின்னர் இந்தியாவில் ஆளும் பிரதமர்களால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்கின்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது .

அதனை அடுத்து தற்போது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தமிழ்ஈழத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என மதுரை ஆதீனம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் .

சூட்சுமமாக பேசப்பட்ட அவரது இந்த பேச்சின் வாயிலாக இனி இந்தியாவில் பேசும் பொருளாக மாற்றம் தமிழீழம் வரப்போகிறது .

அதற்கு நடந்த முடிந்த மக்களவை தொகுதியில் இடம் பெற்ற தேர்தல் வாக்கெடுப்பு முடிவுகள் நாம் தமிழரையும் முன் தள்ளி உள்ளதை இதற்கு காரணம்.

சீமான் நிச்சயமாக எதிர்க்கட்சியாகவோ அல்லது மத்திய அரசின் ஊடாக தமிழகத்தை ஆளுமொரு ஆட்சியை கூடத்தில் அவர் அமர்ந்தால் .

நிச்சயமாக அவர் கூறியதை நடைமுறைப்படுத்தி விடுவார் அதன் பின்னர் தமிழகத்தை பாரதிய ஜனதா கட்சியில் ஆள முடியாது என்கின்ற

நெருக்கடியை ஏற்பட்டுள்ள நிலையிலேயே தற்பொழுது மதுரை ஆதீனம் இப்படி தெரிவித்துள்ளது .

தமிழ் மக்களுக்கு தமிழ் ஈழமே தீர்வு என்கின்ற விடயத்தை தெரிவித்துள்ளார் .

அது தவிர மோடியின் உடைய பிரதமர் பங்கேற்பு நிகழ்வில் கூட இலங்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவசர அவசரமாக கலந்து கொண்டதை இங்கே நினைவு கூறத்தக்கது