ஞானேஸ்வரி அம்மாவின் நினைவு நாள் அன்னதானம்
Posted in வன்னி மைந்தன் உதவி

ஞானேஸ்வரி அம்மாவின் நினைவு நாள் அன்னதானம்

ஞானேஸ்வரி அம்மாவின் நினைவு நாள் அன்னதானம்

ஞானேஸ்வரி அம்மாவின் நினைவு நாள் அன்னதானம்,குமரபுரம் பரந்தனைச் சேர்ந்த மறைந்த ஆசிரியர் அமரர் ஞானேஸ்வரி சிவராஜசிங்கம் அவர்களின் மூன்றாவது ஆண்டு (09-04-2025) நினைவாக அன்னாரின் குடும்பத்தினரால் வழங்கப்பட்டது.

இந்த அன்னதானத்தை வழங்க பங்களிப்பு ஆற்றிய லண்டனை சேர்ந்த சந்தன் அண்ணாவிற்கு எமது நன்றிகள் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம் .

இதில் அழுத்தி காணொளி பார்க்க