Tag: சொலைமானி
ஈரானில் சொலைமானி நினைவு நாளில் பெரும் குண்டு வெடிப்பு|நூற்று கணக்கில் ஈரான் மக்கள் காயம்
ஈரானில் சொலைமானி நினைவு நாளில் பெரும் குண்டு வெடிப்பு|நூற்று கணக்கில் ஈரான் மக்கள் காயம்
ஈரானில் சொலைமானி நினைவு நாளில் நுழைந்த எதிரிகள்
பெரும் குண்டு வெடிப்பு தாக்குதலை நடத்தியதில் நூற்று கணக்கில் ஈரான் மக்கள் காயம் .
இராணுவம் குவிப்பு ,தேடுதல் தீவிரம் ,இஸ்ரேல் சதி அறிவிப்பு
ஈரானில் இரண்டு குண்டு வெடிப்பு|அலறி ஓடும் மக்கள்|சொலைமானி நிகழ்வில் மொசாட் சதி
ஈரானில் இரண்டு குண்டு வெடிப்பு|அலறி ஓடும் மக்கள்|சொலைமானி நிகழ்வில் மொசாட் சதி
ஈரானில் இரண்டு மிக பெரும் குண்டு வெடிப்பு,
எதிரிகள் சதி அலறியபடி சிதறி ஓடும் மக்கள்.
சொலைமணி நிகழ்வில் மொசாட் புரிந்துள்ள சதி ,
இழப்பு அதிகரிக்கலாம் அச்சம்
இறந்த சொலைமானி போட்ட திட்டத்தில் அழிந்த இஸ்ரேல் – கசியும் இரகசியங்கள்
இறந்த சொலைமானி போட்ட திட்டத்தில் அழிந்த இஸ்ரேல் – கசியும் இரகசியங்கள்
இஸ்ரேல் அமெரிக்கா இராணுவத்தால் படுகொலை செய்ய பட்ட முக்கிய ஈரானிய படைத்துறை தளபதி Qassem Soleimani ,
இவரே இஸ்ரேல் பெரும் அழிவை சந்திக்கவும் ,அந்த நாட்டை வரை படத்தில் இருந்து முற்றாக அழிக்கும் நடவடிக்கையை தீவிர படுத்தினார் ,
மேலும் ஈரான் நேரடியாக தலையிடாது புதிய போராளி குழுக்களை உருவாக்கி அதன் ஊடாக தாக்குதலை நடத்த திட்டம் இட்டார்
அதற்கு ஏற்ப திட்டங்களை வகுத்து இஸ்ரேலை பெரும் பொறி வலைக்குள் சிக்க வைத்தார்
இதனை அறிந்து கொண்ட இஸ்ரேல் உளவுத்துறை உஷாரானது ,அதனை அடுத்தே ஈராக்கில்; வைத்து அவர் படுகொலை செய்ய பட்டார் ,
இவரது மரணத்தின் பின்னர் ஈரான் வீழ்ந்தது என இஸ்ரேல் அமெரிக்கா கொட்டம் அடித்தன
ஆனால் அவர் விதைத்த விதைகள் மரமாய் காத்து நின்றன ,
அதுவே கடந்த 12 நாட்கள் ,கமாஸ் , போராளிகள் ,ஜிகாத் படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதல் ஊடாக இஸ்ரேல் அழிந்து சுடுகாடாக காட்சி அழித்தது
இந்த பெரும் வெற்றிக்கு உழைத்த Qassem Soleimani இப்பொழுது இல்லேயே என இரு போராளி குழுக்களும் கண்ணீர் விட்டுள்ளன
ஜிக்காத தலைவர் ,மற்றும் ஈரான் அதிபர் திடீரென சந்தித்து பேசியுள்ளனர் ,இந்த பேச்சின் பொழுது மிக முக்கிய விடயங்கள் பேசப்பட்டு அவை நகர்த்த படுகின்றன
அதாவது அடுத்து நடத்த போகும் தாக்குதலில் இஸ்ரேலின் 12 முக்கிய மாவட்டங்கள் ,தரை மட்டமாகும் என எதிர் பார்க்க படுகிறது
இங்கே இஸ்ரேலின் மிக முக்கிய அணு உலைகள் ,இராணுவ மையங்கள் ,என்பன உள்ளன
இதுவே இவர்கள் இலக்காக உள்ளமை ,கசியும் பேச்சுக்கள் ஊடாக அவதானிக்க முடிகிறது ,
அப்படியானால் இஸ்ரேலின் அணு உலையால் அவர்களுக்கே அழிவு என்பதை ஈரான் எழுதி வைத்துள்ளது
அடிவாங்கிய இஸ்ரேல் அடங்குமா ..? நிச்சயம் பெரும் தலைகளை கொன்று குவிக்க அது தீவிரம் காட்டும் எனலாம் , இப்பொழுதே அவர்கள் அருகில் இஸ்ரேல் உளவாளிகள் நெருங்கி இருப்பார்கள் என்பது திண்ணம்
- வன்னி மைந்தன் –
- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி
- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்
- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்
- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்
- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்
- ஈரான் வான் வெளி அடித்து பூட்டு
- மும்பையில் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி
- பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி
- ஏ/எல் 2025 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன
சொலைமானி கொலையை மறக்க முடியாது – பழி வாங்குதல் தொடரும் ஈரான்
சொலைமானி கொலையை மறக்க முடியாது – பழி வாங்குதல் தொடரும் ஈரான்
ஈரான் இரண்டாம் நிலை தலைவரும் முக்கியஇராணுவ தளபதியாக விளங்கிய
சொலைமானியை அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து கூட்டாக படுகொலை
புரிந்தது ,இந்த படுகொலையை தாம் மறந்து விட மாட்டோம் எனவும்
அதனை புரிந்தவர்கள் பழிவாங்க படுவார்கள் என ஈரான் அறிவித்து இருந்தது
அமெரிக்கா இராணுவ மையங்கள் இலக்கு வைத்து தாக்க பாட்டு வரும்
வேளையில் மீளவும் இதனை ஈரான் தெரிவித்து வருகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது






















