அமெரிக்காவில் 10 பேர் சுட்டு உயிரிழப்பு
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் 10 பேர் சுட்டு உயிரிழப்பு

அமெரிக்காவில் 10 பேர் சுட்டு உயிரிழப்பு

அமெரிக்காவில் சனிக்கிழமையன்று மான்டேரி பூங்காவில்,
10 பேரைக் கொன்று 10 பேரைக் காயப்படுத்திய நபர் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

ஆசிய நாட்டவர் ஒருவரே இந்த பயங்கரவாத செயலை புரிந்த்துள்ளார் .
தற்போது சநதேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இந்த சூட்டு சம்பவத்திற்கான காரணம் தெரியவரவில்லை .