Posted in உலக செய்திகள்

சீனா இந்தியா எல்லையில் பதட்டம் – குவிக்க படும் இராணுவம்

சீனா இந்தியா எல்லையில் பதட்டம் – குவிக்க படும் இராணுவம்

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது

,இதன் காரணாமாக இரு நாடுகளும் தமது இராணுவத்தை அந்த பகுதியில் குவித்து வருகின்றனர்

மேலும் உணவு பொருட்கள் என்பன பல மாதங்களுக்கு தேவையானவை

சேமிக்க ப்படும் வருகின்றன ,இவ்விதம் போர் ஒன்று மூண்டால்

அதில் இந்திய படைகள் படு தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்படும் என்றே அடித்து கூற படுகிறது

அமெரிக்காவுடனேயே முட்டி மோதும் சீனாவை இந்திய அடக்கிவியிட முடியாது என்பதும் ,அதன் ஆயுத பலத்திற்கு

இந்தியாவால் ஈடு கொடுக்க முடியாது போகும் என்பதும் கணிப்பாகிறது

இருவரும் போருக்கு சளைத்தவர்கள் அல்லர் என்ற நிலையினை உருவாக்குவதற்கே இந்த பதட்டம் ஏற்படுத்த படுவதாகவும் இதனை அவதானிக்க முடிகிறது

Posted in உளவு செய்திகள்

சீனா இந்தியா எல்லையில் பதட்டம் -போர் வெடிக்குமா ..?

சீனா இந்தியா எல்லையில் பதட்டம் -போர் வெடிக்குமா ..?

லடாக் எல்லையில் மீண்டும் பதற்றம் நிலவுவதால், உயர் அதிகாரிகளுடன்

பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார்.

லடாக் எல்லையில் மீண்டும் பதற்றம்: உயர் அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்

கிழக்கு லடாக் எல்லையில் மீண்டும் பதற்றம் நிலவுவதால், உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்

ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தேசிய

பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள

பங்கோங் சோ ஏரியின் தெற்கு கரை பகுதியில் கடந்த 29-ந் தேதி இரவு

சீன வீரர்கள் மேற்கொண்ட அத்துமீறல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.