சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து அவசரகாலக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு
Posted in இலங்கை செய்திகள்

சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து அவசரகாலக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து அவசரகாலக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து அவசரகாலக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார் அமைச்சர்

சிறைகள் தொடர்பான அனைத்துத் தரப்பினரின்

சிறைகள் தொடர்பான அனைத்துத் தரப்பினரின் கூட்டத்திற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று அழைப்பு விடுத்துள்ளார்

என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“சிறைகளைச் சீர்குலைக்க ஒரு சதித்திட்டம் தீட்டப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது,

முழுமையான விசாரணை

ஆனால் முழுமையான விசாரணைக்குப் பிறகே விவரங்கள் வெளியிடப்படும்,” என்று அமைச்சர் கூறினார்.

இந்த நிலைமையை அரசாங்கம் தீவிரமானதாகக் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.