Posted in இலங்கை செய்திகள்

சிறுவன் மீது காவல்துறை அகோர தாக்குதல் – மக்கள் கொந்தளிப்பு

சிறுவன் மீது காவல்துறை அகோர தாக்குதல் – மக்கள் கொந்தளிப்பு

இலங்கையில் முஸ்லீம் இனத்தை சேர்ந்த 14 வயதுஸ் சிறுவன் ஒருவனை சிங்கள காவல்துறையினர் சரமாரியாக தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன

மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு தாக்குதலை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை

மேற்கொள்ள வேண்டும் என மகிந்த மகன் நாமல் ,சங்ககாரா உள்ளிட்டவர்க்ள குரல் கொடுத்துள்ளனர்

போலீஸ் தலைமையகமும் தமது வருத்தத்தை தெரிவித்துள்ளது

சிங்கள காவல்துறையினர் ஊரடங்கு வேளையில் இவ்விதம் காட்டும் மிராண்டித்தனமாக மக்களை தாக்கி வருகின்றமை குறிப்பிட தக்கது

சிறுவன் மீது காவல்துறை
சிறுவன் மீது காவல்துறை