அனுரா அரசு தமிழருக்கு தீர்வு தராது சிறிநேசன் எம்பி முழக்கம்
Posted in இலங்கை செய்திகள்

அனுரா அரசு தமிழருக்கு தீர்வு தராது சிறிநேசன் எம்பி முழக்கம்

அனுரா அரசு தமிழருக்கு தீர்வு தராது சிறிநேசன் எம்பி முழக்கம்

அனுரா அரசு தமிழருக்கு தீர்வு தராது சிறிநேசன் எம்பி முழக்கம் ,அனுரா அரசானது தமிழ் மக்களுக்கு எதுவித தீர்வும் தராது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் ஞானமுத்து அவர்கள் வன்னி

மைந்தன் டிக் டாக் தளத்தில் கடந்த தினம் இரவு கலந்து கொண்ட பொழுது தெரிவித்துள்ளார் .

கடந்த 76 வருடங்களாக தமிழர்கள் அடக்க பட்டு வருகின்ற இனமாக காணப்படுகிறது .

ஆளுகின்ற அரசுகள் சிங்கள பவுத்த பேரினவாத கொள்கைகளுக்கு உள்ளே உள்வாங்க பட்டு செயல்படுகின்றன .

இவர்கள் தமிழர் காணிகள் ,மற்றும் நிலங்களை அபகரித்து ,அதன் ஊடாக .அடக்கி ,அடிமை படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் .

எனவே ஆளும் அனுரா ஆட்சி தமிழர்களுக்கு ஒருபோதும் தீர்வு வழங்க மாட்டாது என அவர் இடித்துரைத்தார்