சமையல் எரிவாயு கசிவால் பெண்பலி
Posted in இலங்கை செய்திகள்

சமையல் எரிவாயு கசிவால் பெண்பலி

சமையல் எரிவாயு கசிவால் பெண்பலி

சமையல் எரிவாயு கசிவால் பெண்பலி யாகி உள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.Woman dies due to cooking gas leak

மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி அரபா வீதியைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேநீர் தயாரிப்பதற்காக எரிவாயு Gas for making tea

தேநீர் தயாரிப்பதற்காக எரிவாயு சிலிண்டரை அவர் பயன்படுத்திய போது ,அது திடீரென வெடித்து சிதறியதில் இந்த மரணம் சம்பவித்துள்ளது.

சம்பவத்தில் எரி காயங்களுக்கு உள்ளான பெண் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் .

பின்னர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் மத்தியில் பெரும் பதட்டம் Great anxiety among the people

மேற்படி எரிவாயு கசிவால் பெண் கருகி இறந்த சம்பவம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பெண்ணினுடைய மரணம் தொடர்பாக விசாரணைகளை போலீசார் ஆரம்பித்துள்ளனர்.

சமையல் எரிவாயு எப்படி கசிந்தது என்பது தொடர்பிலும் அது எப்படி வெடித்து சிதறியது .

என்பது தொடர்பிலும் இலங்கை குத்த தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

விபத்து மரணமா அல்லது திட்டமிடப்பட்ட படுகொலையா என்பது தொடர்பாகவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

சமையல் பிரமாதம் நன்றி லண்டன் உதயன் அண்ணா |Vanni mainthan
Posted in வன்னி மைந்தன் உதவி

சமையல் பிரமாதம் நன்றி லண்டன் உதயன் அண்ணா |Vanni mainthan

சமையல் பிரமாதம் நன்றி லண்டன் உதயன் அண்ணா |Vanni mainthan

சமையல் பிரமாதம் நன்றி லண்டன் உதயன் அண்ணா |Vanni mainthan ,அமரர் அம்பிகைபாகன் கணேசலிங்கம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு லண்டனில் இருந்து அவரது மகன் உதயனால் வழங்கப்படுகிறது.

CLICK HERE வீடியோ