உக்ரைனுக்கு குண்டுகளை கண்டு பிடிக்கும் 11 நாய்களை வழங்கும் கொலண்ட்
Posted in உலக செய்திகள்

உக்ரைனுக்கு குண்டுகளை கண்டு பிடிக்கும் 11 நாய்களை வழங்கும் கொலண்ட்

உக்ரைனுக்கு குண்டுகளை கண்டு பிடிக்கும் 11 நாய்களை வழங்கும் கொலண்ட்

உக்ரைனுக்கு குண்டுகளை கண்டு பிடிக்கும் 11 நாய்களை கொலண்ட்
இராணுவத்தினர் வழங்கு கின்றனர் .

தாய்வானுக்குள் நுழைந்த சீனா விமானங்கள்
தாய்வானுக்குள் நுழைந்த சீனா விமானங்கள்

இந்த நாய்களின் செயல் சாப்பாடு மிக அளப்பெரியது என்கிறது கொலண்ட் இராணுவம் .ரஷ்ய படைகள் மண்ணுக்குள் ,மரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும்,குண்டுகளை தமது மோப்பம் ஊடக இலகுவாக கண்டு பிடிக்கும் வல்லமை கொண்டவை .

மேலும் வாகனங்களில் குண்டுகள் எடுத்து செல்ல பட்டாலும்,
இந்த நாய்கள் ,அந்த குண்டுகளை கண்டு பிடிக்கும் செயல் திறன்,
கொண்டவை என நெதர்லாந்து இராணுவம் தெரிவிக்கிறது .

அவ்விதமான 11 நாய்களையே கொலண்ட் ,
உக்ரைனுக்கு இராணுவத்தினருக்கு வழங்கியுள்ளது

Error: View 9293b2au4w may not exist