கொடிகாமம் சந்தையில் வைத்தியருக்கு கிடைத்த வரவெற்பு
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

கொடிகாமம் சந்தையில் வைத்தியருக்கு கிடைத்த வரவெற்பு

கொடிகாமம் சந்தையில் வைத்தியருக்கு கிடைத்த வரவெற்பு

கொடிகாமம் சந்தையில் வைத்தியருக்கு கிடைத்த வரவெற்பு,120 ஏக்கர் தென்னம் தோப்புக்கு தடை போட்ட விதானையார் .

இப்படியான லஞ்ச ஊழல்வாதிகளை ஓடவிரட்டுவோம் .அர்ச்சுனாவுக்கு ஓட்டை போடுவோம் .

எழுந்து வா தமிழா ,எரிமலையாய் வெடிப்போம் .அர்ச்சுனா சுயட்சை குழு 17 க்கு புள்ளடி போடு விருப்பு வாக்கு .2.5.7.அல்லது 1-2-3 க்கு வாக்கை போடுங்கள் மக்களே .

வீடியோ

Posted in இலங்கை செய்திகள்

கள்ள மணல் ஏற்றிய கும்பல் யாழில் கைது

கள்ள மணல் ஏற்றிய கும்பல் யாழில் கைது

இலங்கை ,யாழ்ப்பாணம், – கொடிகாமம் கெற்பேலி பகுதியில் உளவு இயந்திரம் மூலம் மணலை ஏற்றியவர்கள் இராணுவத்தால் கைது செய்யப் பட்டுள்ளனர் .

கொடி காமம் பகுதியியில் கள்ள மணல் ஏற்றுவதாக இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து விரைந்து வந்த இராணுவத்தினர் மணல்

ஏற்றியவர் இருவரை கைது செய்ததுடன் உளவு இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்த விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

    Posted in Uncategorized

    யாழில் கொடிகாமம் முடக்கம் – மக்கள் அவதி

    யாழில் கொடிகாமம் முடக்கம் – மக்கள் அவதி

    யாழில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து கொடிகாமம் மத்தி மற்றும்

    கொடிகாமம் வடக்கு ஆகிய பகுதிகள் தனிமை படுத்த பட்டுள்ளன

    மக்கள்போக்குவரத்து தூண்டிக்க பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடக்க பட்டுள்ளதால் அந்த பகுதி மக்கள்

    பெரும் இன்னல்களை சந்தித்த வண்ணம் உள்ளனர்