tiktok கொக்கி குமார் மரணம் நடந்தது என்ன
Posted in இலங்கை செய்திகள்

tiktok கொக்கி குமார் மரணம் நடந்தது என்ன

tiktok கொக்கி குமார் மரணம் நடந்தது என்ன

tiktok கொக்கி குமார் மரணம் நடந்தது என்ன தமிழர்கள் மத்தியில் பரபரப்பு காணப்படுகிறது .

பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த 28 வயதுடைய tiktok கொக்கி குமார் நபரே பிரான்ஸ் நாட்டில் பார்க் ஒன்றில் இருந்த போது மரணமான முறையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் என சமூக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன

இவர் மாரடைப்பு காரணமாக இறந்தகாக சமூக ஊடகத்தில் பகிரப்படுகிறது .

தமிழர் தேச விடுதலை

தமிழர் தேச விடுதலை பேசி வந்ததாக tiktok கொக்கி குமார் மக்கள் கூறி வருகின்றனர் .

கொக்கி குமார் படுகொலை செய்யப்பட்டாரா என்ற செய்திகளும் , பரவுகின்றன இவை வதந்தியா இல்லை உண்மையில் இது தான் நடந்ததா என்பது தொடர்பாக தெரியவரவில்லை .

மேற்படி கொக்கி குமார் மரணம் குறித்து மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்க பட்டிருக்கும் ,அத்துடன் சம்பவ இடத்தில போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணைகளை ஆரம்பித்திருப்பார் .

அத்துடன் tiktok கொக்கி குமார் எவ்விதமான செயல் பாட்டில் இருந்தார் என்ற விடயத்தை இப்பொழுது பிரான்ஸ் நாட்டு போலீசார் துருவி ஆராய ஆரம்பித்திருப்பார்கள் .

சிங்கள உளவுத்துறை மற்றும் கைக்கூலிகளால் இவர் படுகொலை செய்யப்பட்டாரா

சிங்கள உளவுத்துறை மற்றும் கைக்கூலிகளால் tiktok கொக்கி குமார் படுகொலை செய்யப்பட்டாரா அல்லது அதிக வெப்பம் காரணமாக tiktok கொக்கி குமார் மரணம் அடைந்தாரா

அல்லது இயற்கையை மரணமா என்பது தொடர்பாக மக்கள் மத்தியில் பல்வேறு பட்ட கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பேச படுகிறது .

கொக்கி குமார் மரணத்தின் பின் இவரது சமூக ஊடக கணக்குகள் கண்டிப்பாக காவல்துறை விசாரணைக்கு சென்றிருக்க கூடும் .

அப்படி என்றால் அடுத்து என்ன மர்ம ஆசாமிகள் வன்முறை கும்பல்கள் ,தமிழர் சமூகத்தில் குழப்பங்களை ஏற்படுத்தியவர்கள் கைது செய்யப்படுவார்களா என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .

கடந்த சில நாட்களில் பிரான்சில் அதிக வெப்பம் காரணமாக 1000 பேர் பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது