இலங்கை சிறையில் 200 கைதிகள் தப்பி ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை சிறையில் 200 கைதிகள் தப்பி ஓட்டம்

இலங்கை சிறையில் 200 கைதிகள் தப்பி ஓட்டம்

இலங்கை கந்தகாடு சிறை உடைத்து 200 கைதிகள் தப்பியோடியுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது .

இவ்வாறு தப்பித்து சென்றவர்களில் ,தொடர்ந்து 30 பேரை காணவில்லை என்கிறது சிறைச்சாலை வட்டாரங்கள் .

இந்த சிறை உடைப்பு தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

சாவகச்சேரி நீதிமன்றில் இருந்து கைதிகள் தப்பி ஓட்டம்

சாவகச்சேரி நீதிமன்றில் இருந்து கைதிகள் தப்பி ஓட்டம்

சாவகச்சேரி நீதிமன்றில் இருந்து கைதிகள் தப்பி ஓடியுள்ளனர் ,இவாறு தப்பி ஓடிய சிறை கைதிகளில் , ஒரு கைதி மீளவும் ,இலங்கை காவல்துறைகள் கைது செய்யப் பட்டுளளார் .

கைதான கைதி ,மிகுந்த பாதுகாப்புடன், மீளவும் சிறையில் அடைக்க பட்டுள்ளார் .

போதை பொருள் பாவனை குற்ற சாட்டில், கைது செய்யப்பட்டு ,சாவகச்சேரி நீதிமன்ற உத்தரவின் பேரில் ,விளக்க மறியலில் வைக்க பட்ட ,தடுப்புக் காவல் கைதியே , சாவகச்சேரி சிறையில் இருந்து தப்பி ஓடியுள்ளார் .

தப்பி ஓடிய கைதியை மீள் கைது செய்திடும் நகர்வில், காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் .


இலங்கை சிறைகளில் இருந்து ,குற்ற கைதிகள் இவ்விதம் தப்பி ஓடிய வண்ணம் உள்ளமை, சர்வ சாதாரணமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளமை ,இங்கே குறிப்பிட தக்கது.